Thursday, 30 June 2022

APSO சென்னை செயற்குழு கூட்டம் மற்றும் கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

 தோழர்களே!

தோழியர்களே!


 29.06.22 அன்று APSO கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை, LSG SUPERVISOR, LM/2 , C.G.பாலாஜி  ரங்கநாதன், SA,LM/2  அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் திரு.  L. சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


செயற்குழுவில்:


தலைவர் :  திரு. L. S

செயலாளர் :திரு. S. சையத் அலி

பொருளார் : திரு.S. ராகவேந்திரன் 

 

மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

பாராட்டு விழாவில் :

நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர் திரு R. முரளி அவர்கள், அகில இந்திய துணை பொது செயலாளர் திரு. பாலகிருஷ்ணா , மாநில பொருளாளர் திரு.  R.  ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் திரு T.S. சங்கர் பாபு அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், சென்னை கோட்ட துணை தலைவர்கள் திரு T.J. ஹரிகிருஷ்ணன், திரு P.ராஜசேகர் அவர்கள், சென்னை கோட்ட உதவி செயலர்கள் திரு M. கணேஷ் குமார், திரு. M. யேசுபாதம் அவர்கள் மற்றும் கோட்ட செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .




















Sunday, 26 June 2022

RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு

 RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு 

26.06.22 இன்று RMS 'M' கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு  பூங்கா நகர் அஞ்சல் பிரிப்பகத்தில் நடந்தது. 


கோட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் மாநில செயலர் திரு P.குமார் அவர்கள், FNPO R4 சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் திரு. நூர் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


மாநில செயலாளர் R. முரளி கலந்து கொண்டு    கோட்ட சங்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார்  மற்றும் Deputy General Secretary R.பாலகிருஷ்ணா ,மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் ,  கோட்ட செயலாளர்  சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்டம் S. கௌதம் மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர்  M. கணேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.


கோட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 


தலைவர் : R. கார்த்திகேயன் 

செயலாளர் : ப. சிவசங்கர நாராயணன்.

பொருளாளர்: G.சுரேஷ்.

 

புதிதாக 2022-2024  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.











Friday, 3 June 2022

23 வது அகில இந்திய மாநாடு

 23 வது  அகில இந்திய மாநாட்டில் தலைவராக திரு. அசோக் குமார் சிங் அவர்களும், பொது செயலாளராக திரு. N.K. தியாகி அவர்களும் பொருளாளராக திரு. நவீன் அவர்களும் ஒருமனதாக தேர்தெடுக்கபட்டனர்.

தமிழ் மாநிலத்தின் சார்பாக திரு. R. பாலகிருஷ்ணன், APSO சென்னை அவர்கள் துணை  செயலாளராகவும், திரு R. முரளி, சென்னை பிரிப்பக கோட்டம் அவர்கள் உதவி செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

Federal council உறுப்பினர்களாக 

1. P. ராஜசேகர் சென்னை பிரிப்பக கோட்டம்.

2. சையது அலி, APSO சென்னை.

3. K. கணேஷ்ராம், RMS 'CB' கோட்டம்.


ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.