
தோழர்களே!தோழியர்களே!நமது FNPO R/4 சங்கத்தின் 25வது மாநில மாநாடு சைதாபேட்டை யில் 27/05/2024 இன்று நடைபெற்று வருகின்றதுஇம்மாநாட்டில் முன்னாள் சம்மேளன பொது செயலாளர் திரு. D.தியாகராஜன் அவர்கள், மாநில செயலாளர் திரு. R.முரளி அவர்கள், முன்னாள் FNPO R-4, பொது செயலாளர் திரு. நூர் அகமது மற்றும் மாநில பொறுப்பாளர் திரு K. ஹேமந்த குமார், அவர்கள்சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இம்மாநாட்டில்...