Thursday 8 February 2018

இரங்கல்


NFPE-P4 சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும், மத்திய அரசு மகா சம்மேளன முன்னாள் தலைவருமான தன்னிகரில்லா தலைவர் திரு A.G.பசுபதி அவர்கள் 7.2.2018 அன்று இரவு 10.45 மணிக்கு மறைந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், தொழிற் சங்கத் தோழர்களுக்கும் NUR 'C'  மாநிலச் சங்கத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(AGP அவர்களின் இறுதிச்சடங்கு 08.02.18 மாலை 4.00 மணியளவில் கூடுவாஞ்சேரியில் நடைபெறும்)

0 comments:

Post a Comment