FNPO R3 MMS Madurai கோட்டத்தின் 13 ஆவது கோட்ட மாநாடு 23.11.2025 அன்று மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
MMS Madurai கோட்ட தலைவர் திரு P.குருநாதன் தலைமையில் கோட்டச் செயலர் திரு S.கணேசன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திரு A.முத்துசெல்வம், பொருளாளர் அவர்கள் ஈராண்டு வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார்.
இம்மாநாட்டில்
M. சுரேஷ் கண்ணன் - தலைவர்
P. குருநாதன் - செயலாளர்
A. முத்துசெல்வம் - பொருளாளர்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.








0 comments:
Post a Comment