Friday 1 April 2016

ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி



RMS 'T' கோட்டத்தில் DPS அவர்களின் எதேச்சாதிகாரப் போக்கினை எதிர்த்து JCA சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு 28-3-2016 முதல் நடைபெற இருந்த வேலை நிறுத்தம் தமிழக CPMG அவர்களின் வழிகாட்டுதல் படி 18-3-2016 அன்று PMG(Central Region) அவர்களின் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று 23 கோரிக்கைகளும் முன்னேற்றம் அடைந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. FNPO R3 மாநிலச்சங்கமும் CPMG அவர்க்ளுக்கு கடிதம் கொடுத்து நேரிடையாக வலியுறுத்தியது. RMS 'T' கோட்டத்திற்கு இந்த வெற்றி தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி . R3 மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.












0 comments:

Post a Comment