Friday 8 December 2017

அமரர் சக்கரவர்த்தி நினைவுநாள் 08/12/2017

அமரர் இரா. சக்கரவர்த்தி பேரவையின் 30வது நினனவு தினம் 08/12/2017 அன்று மதுராந்தகத்தில் உள்ள வள்ளுவர் குருகுலத்தில் அங்கேயுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் புத்தாடை அளித்து சக்கரவர்த்திப் பேரவை சார்பாக சிறப்பாக நடந்தேறியது.

சக்கரவர்த்திப் பேரவையின் தலைவர் திரு. சரவணன் தலைமையேற்க, மாநிலச் செயலாளர் திரு. குமார், R3, R4 தலைமை நிலையச் செயலர் திரு. நூர் அகமது அவர்கள், கோட்டச் செயலர் திரு. செ. செல்வகுமார் மற்றும் மாநில, கோட்ட சங்க, தேசியச் சங்கத்தின் தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டு அமரர் சக்கரவர்த்தி அவர்களின் புகழைப் பாடி அவரை நினைவுக் கூர்ந்தனர்.  இந்நிகழ்ச்சியின்  முத்தாய்ப்பாக அமரர் சக்கரவர்த்தி அவர்களின் குடும்பத்தின்ர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

































1 comment:

  1. best cat coaching in bangalore
    www.miqclasses.com/cat-coaching-centers-in-bangalore/

    ReplyDelete