Sunday 26 June 2022

RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு

 RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு 

26.06.22 இன்று RMS 'M' கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு  பூங்கா நகர் அஞ்சல் பிரிப்பகத்தில் நடந்தது. 


கோட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் மாநில செயலர் திரு P.குமார் அவர்கள், FNPO R4 சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் திரு. நூர் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


மாநில செயலாளர் R. முரளி கலந்து கொண்டு    கோட்ட சங்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார்  மற்றும் Deputy General Secretary R.பாலகிருஷ்ணா ,மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் ,  கோட்ட செயலாளர்  சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்டம் S. கௌதம் மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர்  M. கணேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.


கோட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 


தலைவர் : R. கார்த்திகேயன் 

செயலாளர் : ப. சிவசங்கர நாராயணன்.

பொருளாளர்: G.சுரேஷ்.

 

புதிதாக 2022-2024  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.











0 comments:

Post a Comment