Monday 17 July 2023

APSO சென்னை கோட்டத்தின் 33 வது கோட்ட மாநாடு 17.07.23

 தோழர்களே!

தோழியர்களே!


APSO  சென்னை கோட்டத்தின் 33 வது கோட்ட மாநாடு 17.07.23 அன்று APSO சென்னை வளாகத்தில் APSO சென்னை கோட்ட தலைவர் திரு L. சம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


 இம்மாநாட்டில் முன்னாள் FNPO சம்மேளன பொதுச்செயலாளர் திரு. தே. தியாகராஜன் அவர்களும், முன்னாள் FNPO R3 மாநில செயலர் திரு. பொன் குமார் அவர்களும், முன்னாள் FNPO R4 நூர் அஹமத் அவர்களும், FNPO R3 துணை பொது செயலர் திரு R. பாலகிருஷ்ணா அவர்களும், FNPO R3 மாநில செயலர் திரு R. முரளி அவர்களும், FNPO R4 மாநில செயலர் திரு S.R. சடகோபன்  அவர்களும்,  FNPO R3 மாநில பொருளாளர் திரு R. ரவிச்சந்திரன் அவர்களும், FNPO R3 மாநில துணை தலைவர் திரு S. பார்த்தசாரதி அவர்களும், FNPO R3 மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார்  அவர்களும்,  சென்னை பிரிப்பக கோட்ட செயலாளர் திரு செ. கௌதம் அவர்களும், RMS M கோட்ட செயலாளர் திரு.T. கோவிந்தராஜு கோகுல் அவர்களும், வாழ்த்துரை வழங்கினார்கள்.


2023-2025 ஆண்டுக்கான  பொறுப்பாளர்கள்:


தலைவர்: L. சம்பத்குமார் 


செயலாளர்: N. திருநாவுக்கரசு


பொருளாளர்: S.ராகவேந்திரன்


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.











0 comments:

Post a Comment