Monday 27 May 2024

FNPO R/4 சங்கத்தின் 25வது மாநில மாநாடு

 தோழர்களே!

தோழியர்களே!

நமது FNPO R/4 சங்கத்தின்  25வது மாநில மாநாடு  சைதாபேட்டை யில் 27/05/2024 இன்று நடைபெற்று வருகின்றது

இம்மாநாட்டில் முன்னாள் சம்மேளன பொது செயலாளர் திரு. D.தியாகராஜன் அவர்கள், 

மாநில செயலாளர் திரு. R.முரளி அவர்கள், முன்னாள் FNPO R-4,  பொது செயலாளர் திரு. நூர் அகமது மற்றும் மாநில பொறுப்பாளர் திரு K. ஹேமந்த குமார், அவர்கள்

சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட செயலாளர் திரு. செ.கெளதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இம்மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  நிர்வாகிகள்

மாநில தலைவர்: திரு. பாபு செல்லதுரை

மாநில செயலர்: திரு  கோபால ராமகிருஷ்ணன்

மாநில பொருளாளர்: திரு.அல்றாஜ்

மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.








0 comments:

Post a Comment