FNPO R3 RMS சென்னை பிரிப்பக கோட்டத்தின் 40 ஆவது கோட்ட மாநாடு 05.08.2026 அன்று பெரியமேடு, சென்னையில் கோட்ட தலைவர் திரு P ராஜசேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மாநிலச் செயலர் திரு R. முரளி அவர்கள் துவக்க உரை வழங்கினார் ,
முன்னாள் மாநில செயலாளர் திரு பொன்.குமார், முன்னாள் FNPO R4 பொது செயலாளர் திரு நூர் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இம்மாநாட்டில்
P. ராஜசேகர்.- தலைவர்
K. ஹேமந்த குமார்- செயலாளர்
K. பாலாஜி- பொருளாளர்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.






























